பள்ளி

பாண்டுங்: இந்தோனீசியாவின் ஜாவாத் தீவில் பள்ளிப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிசெல்வோருக்கு உதவக்கூடிய வகையில், எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேருந்துச் சேவை எண் 261ஐ ஈடுபடுத்தும் சோதனையோட்டம் மே 9ஆம் தேதி அங் மோ கியோ வட்டாரத்தில் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரிலும் தென்கொரியத் தலைநகர் சோலிலும் இருக்கும் டல்விச் காலேஜ் இன்டர்நேஷனலுக்குச் சொந்தான பள்ளிகளை விற்கப்போவதில்லை என்று அவற்றின் உரிமையாளரான ‘எடுகேஷன் இன் மோஷன்’ கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.
உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி சேர்க்கை மே 7ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ராவில் பள்ளிக்கு தாமதமாக வந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அப்பள்ளி முதல்வர் அடிப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.